Tuesday, February 5, 2013

அந்த நூறு பேர்.....


 (ஃபிப்ரவரி மூன்று அன்று கும்பகோணம் வி.எஸ். ராமனுஜம் அரங்கில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தர் நூற்றி ஐம்பதாம் பிறந்த நாள் நினைவு கருந்தரங்கில்  மாணவர்களுக்கு ஆற்றிய உரை) 


அசத்தொமா சத் கமைய
தமசோமா ஜோதிர் கமைய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமைய

                   இருள் விலகி எங்கும் ஒளி பெருகட்டும். 

சகோதர சகோதரிகளே, இப்படி தொடங்குவதே சுவாமி விவேகானந்தரின் நினைவுகளுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும். சுவாமி விவேகானந்தரின் நூற்றி ஐம்பதாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் பகுதியாக நடைபெறும் இந்த விழாவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.