Monday, January 27, 2014

காந்தி – ஒரு மும்முனை விவாதம்

(காந்தி இன்று தளத்தில் வெளியான எனது தமிழாக்கத்தின் மீள்பதிவு)

(Decolonization and Development – Hind Swaraj Revisioned எனும் மகரந்த் பரஞ்சபேயின் முக்கியமான நூலில் ஆஷிஷ் நந்தி எழுதிய முன்னுரையின் மொழியாக்கம்)


ஹரிலால்- உங்களை தீவிரமாக கருத்தில் கொள்ளவேண்டிய அவசியம்தான் என்ன? சொல்லுங்கள்..


காந்தி (மவுனம்)


ஹரிலால்- (வலியுறுத்தும் விதமாக) நீங்கள் சொல்லித்தானாக வேண்டும், ஏனெனில் அந்த கேள்விக்கான விடையை அறிய வேண்டியே நான் என் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்.. 


காந்தி- என்னை நீ பெரிதாக பொருட்படுத்தவேண்டிய தேவையில்லை.